ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும், ஆர் எஸ் எஸ்

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவசூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும்.

அக்டோபர்30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக்(சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு இப்போது ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெறுகிறது. 

திரு அருண் குமார் ஆர் எஸ் எஸ் அகில பாரதீய பிரச்சார் ப்ரமுக்

Post a Comment

0 Comments