********
சேது
********
பட்னா, டிசம்பர் 3
பட்னாவுக்கு பெருமிதம் தந்த தூத்துக்குடி மண் !

(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 3
ஜார்க்கண்டில் ’இனிமைப் புரட்சி’?

(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
டேராடூன் (உத்தராகண்ட்), டிசம்பர் 3
உங்களுக்கு தெரியுமா ’கோத்திர சுற்றுலா’ ?

(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
பெங்களூரு (கர்நாடகா) டிசம்பர் 3
ராமர் கோயில் கோரிக்கை வலுக்கிறது
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முனவைத்து பெங்களூரு பசவனகுடி தேசியக் கல்லூரி மைதானத்தில் டிசம்பர் 2 அன்று பல்லாயிரக்கணக்கான ராம பக்தர்கள் திரண்டிருந்தார்கள். பல்வேறு மடங்களின் துறவியரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, ஆர். எஸ்.எஸ்ஸின் அகில இந்திய பொதுச் செயலர் சி. ஆர் முகுந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்புரையாற்றினார்கள். நவம்பரில் தலைநகர் டெல்லியில் துறவியர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டமூன்று தீர்மானங்களை இந்தப் பேரணி நினைவு கூர்ந்தது: 1. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 2, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும் 3. விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு டிசம்பர் 18 கீதா ஜெயந்தி அன்று தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ராம நாம ஜெப வேள்வி நடத்த வேண்டும். ராமர் கோயில் வழக்கை உச்ச நீதி மன்றம் விரைவில் முடிக்க வேண்டும் என்று துறவிகள் வலியுறுத்தினர்கள்.
(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
0 Comments